You Searched For "#MASK"
தமிழ்நாடு
கொரோனா புதிய அலை.. முகக்கவசம் கட்டாயமாக்க ராமதாஸ் வேண்டுகோள்
கொரோனா புதிய அலை காரணமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் - ஆட்சியர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவிக்கபட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி வேண்டுகோள்...
இந்தியா
முகக்கவசம் மீண்டும் கட்டாயம்? கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு ஆலோசனை
கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவதை கட்டாயமக்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து...
பெருந்தொற்று
அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேனி
மாஸ்க் போடச்சொன்ன அதிகாரிக்கு கிராம மக்கள் தர்ம அடி: கலெக்டர், எஸ்.பி....
மாஸ்க் போடச் சொல்லி அறிவுறுத்திய அதிகாரியை தாக்கி அசிங்கப்படுத்தியவர்களை கைது செய்ய கலெக்டரும், எஸ்.பி.,யும் உத்தரவிட்டுள்ளனர்.
திருவாரூர்
முகக் கவசம் அணியாததால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
மன்னார்குடியில் பேருந்தில் பயணத்தின்போது முக கவசம் அணியாதவர்களை அதிகாரிகள் கீழே இறக்கி நடவடிக்கை எடுத்தனர்.
தேனி
'பார்த்து நல்ல முடிவா எடுங்க மக்களே' : தேனி போலீசார் வினாேத...
தேனி போக்குவரத்து போலீசார் மாஸ்க் அணிவது தொடர்பான விநோத பிரசாரம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர்.
ஈரோடு
அந்தியூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
சேப்பாக்கம்
சென்னை: பொதுமக்களுக்கு நேரடியாக முகக்கவசம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில். 2 முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி,...
ஈரோடு மாநகரம்
பஸ்களில் முககவசம் அணியாமல் அலட்சியமாக பயணிக்கும் பயணிகள்
ஈரோட்டில் தொற்று குறைந்து வரும் நிலையில் வெளியூரிலிருந்து வரும் பஸ்களில் முககவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகள்.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர்
கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.