You Searched For "Mandous Cyclone"
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் நிவாரண முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு பேரூராட்சி மூலம்...
மாண்டஸ் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் நிவாரண முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு பேரூராட்சி மூலம் மதிய உணவு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்
மாண்டஸ் புயல்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்.. இருவர்...
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் பாய்ந்து இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சியை கலங்கடித்த மாண்டஸ் புயல்: வேரோடு சாய்ந்த மரங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 802 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று: பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை
வந்தவாசி, ஆரணி சாலையில் மாண்டஸ் புயல் காரணமாக வேரோடு மரம் சாய்ந்ததால், 3 மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.
தமிழ்நாடு
மெரினா கடற்கரையில் ஒரே வாரத்தில் உடைந்த மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை
சென்னை மெரினா கடற்கரையில் திறந்துவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை ஒரே வாரத்தில் சேதமடைந்தன.
வானிலை
மாண்டஸ் புயல்: மூன்று மாவட்டங்களில் ரெட் அலெர்ட், பள்ளி கல்லூரிகளுக்கு...
மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரணி
மாண்டஸ் புயல்: ஆரணியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை
மாண்டஸ் புயல் உருவாகியுள்ளதால் ஆரணி வட்டாரத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன்...
நாமக்கல்
புயல் எச்சரிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை...
புயல் எச்சரிக்கை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (9-12-22) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தூத்துக்குடி ஆட்சியர்...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
வானிலை
மாண்டஸ் புயல்: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்
வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.