You Searched For "#MaduraiNews"
மதுரை
மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
சோழவந்தான்
சோழவந்தானில் மின் கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
சோழவந்தானில் மின்சார கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழையில் நனைந்து கிடந்த பரிதாபம்.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி தொட்டிச்சி அம்மன் கோவிலில் களரி பூக்குழி திருவிழா
காரியாபட்டியில், தொட்டிச்சியம்மன் கோவிலில் வைகாசி களரி பூக்குழி திருவிழா நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி 5ம் நாள் திருவிழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் மண்டகப்படி அரசு போக்குவரத்து கழக சார்பில் நடைபெற்றது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமைத்து படையலிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
திருப்பரங்குன்றம்
கருணாநிதி பிறந்த நாள்: சோழவந்தானில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சோழவந்தானில் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும்...
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு
காரியாபட்டியில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.
திருப்பரங்குன்றம்
அவனியாபுரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி
விக்கிரமங்கலம் அருகே தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்கள்...
விக்கிரமங்கலம் அருகே 100க்கும் மேற்ப்பட்ட தென்னை, தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருவேடகம் விவேகானந்த கல்லூரியின், 1985-88 ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.