/* */

You Searched For "#MaduraiNews"

மதுரை

மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சோழவந்தான்

சோழவந்தானில் மின் கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

சோழவந்தானில் மின்சார கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழையில் நனைந்து கிடந்த பரிதாபம்.

சோழவந்தானில் மின் கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி 5ம் நாள் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் மண்டகப்படி அரசு போக்குவரத்து கழக சார்பில் நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி 5ம் நாள் திருவிழா
திருமங்கலம்

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமைத்து படையலிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா
திருப்பரங்குன்றம்

கருணாநிதி பிறந்த நாள்: சோழவந்தானில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

சோழவந்தானில் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கருணாநிதி பிறந்த நாள்: சோழவந்தானில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும்...

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
திருப்பரங்குன்றம்

அவனியாபுரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவனியாபுரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்
உசிலம்பட்டி

விக்கிரமங்கலம் அருகே தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்கள்...

விக்கிரமங்கலம் அருகே 100க்கும் மேற்ப்பட்ட தென்னை, தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

விக்கிரமங்கலம் அருகே தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்