You Searched For "madurai news today"
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம்
மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்திற்கு இடையே சிறப்பாக நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத சுவாமி திருக்கல்யாணம்
சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம்
சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பரங்குன்றம்
மதுரை கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம்..! பக்தர்களுக்கு...
மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருமங்கலம்
அழகர் கோவில் திருவிழா: துருத்தி விற்பனை துவக்கம்
இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் நாளை காலை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நாளை ஞாயிறு அன்று திருக்கல்யாண வைபவம் நடக்கவுள்ளது.
மதுரை மாநகர்
மதுரையில், மூதாட்டிக்கு வாக்களிக்க உதவிய அமைச்சர்!
அமைச்சர் பிடிஆருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர்
மதுரை மாநகர்
தமிழகம் திராவிடபூமி: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
தமிழகம் திராவிடபூமி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
சோழவந்தானில் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் வாக்குப்பதிவில் தேக்கம் ஏற்பட்டது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம்
மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!