You Searched For "lockdown"
தேனி
தமிழகம்- கேரளாவில் ஒரே நேரத்தில் ஊரடங்கு: வெறிச்சோடிய
தமிழகம், கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இருமாநில எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.
செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை
கூடுவாஞ்சேரியில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மாட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம்
முழு ஊரடங்கு: திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்
முழு ஊரடங்கு எதிரொலியாக, திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன.
வேலூர்
வேலூரில் ஊரடங்கில் வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய...
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வெளியே வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பினர்
பெரம்பூர்
முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
நாமக்கல்
இன்று 3வது ஞாயிறு முழு ஊரடங்கு: நாமக்கல் மாவட்டத்தில் ரோடுகள்...
இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா முழு ஊரடங்கால், நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடியது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கில் அடங்க மறுத்தவர்களுக்கு அபராதம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட 610 பேரிடமிருந்து ரூ.1.53 லட்சம் அபராதமாக வசூலானது
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
குமாரபாளையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
சங்கரன்கோவில்
மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்
சங்கரன்கோவிலில் கை குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் நபர்களை நிறுத்தி கட்டாயமாக அபராதம் விதிக்கும் நகராட்சி ஊழியர்கள்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு இளைஞர்கள்...
புதுக்கோட்டையில் ஊரடங்கால் தவித்த ஆதரவற்றோருக்கு இளைஞர்கள் உணவு வழங்கினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு கடைகள் அடைப்பு: வெறிச்சோடிய சாலைகள்
திருப்பரங்குன்றம் பகுதியில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடியது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.