You Searched For "#Localbodyelections"
அரியலூர்
அரியலூர்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.
கோவை மாநகர்
கோவையில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தகோரி தர்ணா போராட்டத்தில்...
இதுவரை இல்லாத வகையில் தற்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு
நியாயம் -யதார்த்தம்..! மக்கள், அரசியல் கட்சிகள்..! என்னங்க இது?...
நியாயத்திற்கும்- யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை தீர்மானிக்க முடியாமல் மக்களும், அரசியல் கட்சிகளும் தவிக்கின்றனர்.
தேனி
அன்லிமிட் சாப்பாடு..கிளம்பும் போது கையிலே காசு:உள்ளாட்சி வேலைவாய்ப்பு
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு தினமும் கை நிறைய சம்பளம், வயிறு நிறைய சாப்பாடு, மனம் குளிர பானங்கள்...
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
அரியலூர் மாவட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் 6 இடங்களில் எண்ணும் பணி தொடங்கியது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 6 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 6 இடங்களில் எண்ணப்படுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 4 நாள் மூட கலெக்டர் உத்தரவு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மது பான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது
தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக தொடங்கியது.
மயிலாடுதுறை
செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி
உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடப்பதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.