/* */

You Searched For "#loan"

விழுப்புரம்

விழுப்புரத்தில் எஸ்சி எஸ்டி.யினருக்கு மானியத்தில் கடன் உதவிக்கான...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று எஸ்சி எஸ்டி மக்களுக்கு மானியத்தில் கடன் உதவிக்கான நேர்காணல் நடைபெற்றது.

விழுப்புரத்தில் எஸ்சி எஸ்டி.யினருக்கு மானியத்தில் கடன் உதவிக்கான நேர்காணல்
தமிழ்நாடு

வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த வட்டி சலுகையுடன் கடன் வசதி

வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த வட்டி சலுகையுடன் கடன் வசதி திட்டத்தில் பயன்பெறுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த வட்டி சலுகையுடன் கடன் வசதி
ஈரோடு

அத்தாணியில் ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.28 லட்சம் வட்டி வசூல்: அதிமுக...

ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.28 லட்சம் கந்து வட்டி வசூலித்ததாக, அத்தாணி பேரூராட்சி அதிமுக அவை தலைவர் மீது விவசாயி ஒருவர் புகார் மனு அளித்தார்.

அத்தாணியில் ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.28 லட்சம் வட்டி வசூல்:  அதிமுக நிர்வாகி மீது புகார்
ஈரோடு

ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் கறவைமாடுகளை பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு .

ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்

நாமக்கல்: 1,802 மகளிர் குழுவிற்கு ரூ.97.57 கோடி வங்கி கடன் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில், 1,802 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, ரூ.97.57 கோடி வங்கிக்கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்: 1,802 மகளிர் குழுவிற்கு ரூ.97.57 கோடி வங்கி கடன் வழங்கல்
தேனி

தேனியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34.39 கோடி கடனுதவி வழங்கல்

தேனியில் நடந்த நிகழ்ச்சியில் 6923 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.34.39 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

தேனியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34.39 கோடி கடனுதவி வழங்கல்
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட 10 ஒன்றியங்களில் 1000 பேருக்கு கடன் வழங்க இலக்கு:...

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 1000 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட 10 ஒன்றியங்களில் 1000 பேருக்கு கடன் வழங்க இலக்கு: கலெக்டர் தகவல்
ஈரோடு

புதிய தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் கடன்: ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில், புதிய தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

புதிய தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் கடன்: ஈரோடு கலெக்டர்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணை: எம்எல்ஏ...

வங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டத்தில் 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணை: எம்எல்ஏ வழங்கல்