You Searched For "#liquorsale"
ஜெயங்கொண்டம்
அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்
கோடாலி கருப்பூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது. அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.
நாமக்கல்
சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது
சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு
கோடை விழாவில் களைகட்டிய டாஸ்மாக்: மலருடன் மதுவையும் தேடிய 'வண்டுகள்'
உதகையில், மலர்க்கண்காட்சியின் போது, ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை...
மயிலாடுதுறை அருகே கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது
அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மதுவிற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது
அந்தியூர் சுற்று வட்டாரத்தில் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையொட்டி நாளையதினம் அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை என, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்
கன்னியாகுமரி
திருட்டுத்தனமாக மதுவிற்பனை: ஒருவர் கைது, மதுபாட்டில்கள் பறிமுதல்
குமரியில் திருட்டு மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது
திருச்சியில் அரசு உத்தரவை மீறி கள்ளச்சந்தையில் மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்
எம்கேபி நகரில் மது விற்ற 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னை எம்கேபி நகரில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்; 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
பெரம்பூர்
சென்னை எம்.கே.பி. நகரில் மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது
மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அதிக மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது.