/* */

You Searched For "#Lifesentence"

திருவண்ணாமலை

சிறுமிகள் பலாத்காரம்: திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை

மகள் உள்பட 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமிகள் பலாத்காரம்: திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை
திருவில்லிபுத்தூர்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

இராஜபாளையம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை
கரூர்

பேச மறுத்த பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள்

காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

பேச மறுத்த பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல்

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .

வத்தலகுண்டு அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .
ஸ்ரீரங்கம்

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர்

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட்
தென்காசி

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

முன்விரோதம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை.

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை
அரியலூர்

அரியலூர்: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வாழ்நாள் ஆயுள்...

அரியலூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரியலூர்: பள்ளி மாணவியை  கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை
ஈரோடு

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திருச்சியில் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சியில் கல்லூரி மாணவியை  கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
ஸ்ரீரங்கம்

கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை- திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை- திருச்சி கோர்ட்டு  தீர்ப்பு
ஊத்தங்கரை

மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற  கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்