/* */

You Searched For "#KumariNews"

கிள்ளியூர்

மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி - குமரி போலீசாருக்கு பாராட்டு

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்ற குமரி போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி - குமரி போலீசாருக்கு பாராட்டு
விளவங்கோடு

ரவுடிகள் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது - சரத்குமார்

ரவுடிகள் ஒடுக்கப்படுவது குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது என ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ரவுடிகள் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது -  சரத்குமார்
பத்மனாபபுரம்

குமரியில் அரசின் சாதனைகள் புகைப்படக் கண்காட்சி: பொதுமக்கள் பார்வை

குமரியில் வைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குமரியில் அரசின் சாதனைகள் புகைப்படக் கண்காட்சி: பொதுமக்கள் பார்வை
கன்னியாகுமரி

போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை: சோதனையில் சிக்கிய வட...

குமரியில் பிரபல கம்பெனி பெயரில் போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனையை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வட இந்தியர்கள் சிக்கினர்.

போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை:  சோதனையில் சிக்கிய வட இந்தியர்கள்
கிள்ளியூர்

குமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி...

குமரியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைப்பு
கன்னியாகுமரி

குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்: வனத்துறையினர் மீட்டு...

குமரியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்:  வனத்துறையினர் மீட்டு சிகிச்சை
பத்மனாபபுரம்

பையில் அரிய வகை மண்ணுளி பாம்பு: போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோட்டம்

குமரியில் பேக்குக்குள் உயிருடன் இருந்த மண்ணுளி பாம்பை கொண்டு வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

பையில் அரிய வகை மண்ணுளி பாம்பு: போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோட்டம்
நாகர்கோவில்

எஸ்.பி., அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

எஸ்.பி., அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
குளச்சல்

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர்...

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர் கைது
விளவங்கோடு

மஹாளய அமாவாசை: குமரி கடலில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடைவிதிப்பு

மஹாளய அமாவாசை நாளில் குமரி கடல் பகுதியில் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மஹாளய அமாவாசை:  குமரி கடலில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடைவிதிப்பு