/* */

You Searched For "#KumariDistrictNews"

விளவங்கோடு

பணி மாறுத்தலால் ஆத்திரம் - அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரி

குமரியில், வனத்துறை பணி மாறுத்தலால் ஆத்திரம் அடைந்து, அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

பணி மாறுத்தலால் ஆத்திரம் - அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரி
கிள்ளியூர்

நீண்ட நாட்களுக்கு பிறகு குமரியை குளிர்வித்த மழை - பொதுமக்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு குமரியை குளிர்வித்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குமரியை குளிர்வித்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
குளச்சல்

அனுமதியின்றி திறக்கப்பட்ட தாமிர ஆலை: கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

குமரியில் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட தாமிர ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி திறக்கப்பட்ட தாமிர ஆலை: கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
கிள்ளியூர்

கனிம வளம் கொள்ளை: கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

குமரியில், கனிம வளம் கொள்ளை நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிம வளம் கொள்ளை: கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
குளச்சல்

உறவுகளை இழந்த 100 குழந்தைகள்: தத்தெடுத்து கல்வி செலவை ஏற்ற இளைஞர்கள்

குமரியில், உறவுகளை இழந்த 100 சிறுவர் சிறுமிகளை தத்தெடுத்து, அவர்களின் முழு கல்வி செலவையும் ஏற்ற இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.

உறவுகளை இழந்த 100 குழந்தைகள்: தத்தெடுத்து கல்வி செலவை ஏற்ற இளைஞர்கள்
கன்னியாகுமரி

குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில், விடுமுறை நாளில் சுற்றுலா படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பத்மனாபபுரம்

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

கன்னியாகுமரியில், காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயமான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்
விளவங்கோடு

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை, கலெக்டர்...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை, கலெக்டர் அறிவுரை
பத்மனாபபுரம்

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை...

கன்னியாகுமரி அருகே, ஊருக்குள் புகுந்த கடல் நீரால் அவதியுற்ற பொதுமக்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, வீடுகளை பாதுகாத்தனர்.

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை பாதுகாத்த மக்கள்