You Searched For "#Knife"
செய்யாறு
பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ்...
செய்யாறு அருகே பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி
கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது
ஆரணி அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொன்னேரி
மீஞ்சூரில் மனைவி, மகளை கத்தியால் குத்திய ஏட்டு கைது
மீஞ்சுரில் டைவர்ஸ் நோட்டீசில் கையெழுத்திட மறுத்த மனைவி, மகளை கத்தியால் குத்திய ஏட்டு கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
ஒஸக்கோட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வீர குமாரரர்கள் கத்தி...
ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு வீர குமாரர்கள் கத்திப்போட்டு சாமியை வழிபட்டனர்.
திருப்பூர் மாநகர்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம்...
தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை, 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: மடக்கி பிடித்த...
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடனை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பெரம்பலூர்
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கைது
பெரம்பலூரில் இளைஞர்கள் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.
ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க சூரிய கடாரி காணிக்கை செலுத்திய பக்தர்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ரூ 1 கோடி மதிப்பிலான தங்க சூரிய கடாரி (கத்தி) காணிக்கை செலுத்தினார்.
கும்மிடிப்பூண்டி
தோக்கம்பூர்: வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளி கைது
தோக்கம்பூர் கிராமத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம...
திருவள்ளூர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார்...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2...
கும்மிடிப்பூண்டி அருகே ஏலாதிமேல்பாக்கம் பகுதியில் கத்திமுனையில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.