You Searched For "#killed"
வானூர்
பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலி
வானூர் வட்டத்திற்குட்பட்ட கிளியனூரில் பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
கொடிவேரி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
கொடிவேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு.
தேனி
குடிப்பதை தடுத்த அண்ணனை கொலை செய்த 16 வயது சிறுவன்
மதுகுடிக்க பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததை கண்டித்த அண்ணனை 16 வயது சிறுவன் கொலை செய்தார்.
பொன்னேரி
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 10 பேர் கைது
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாக 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்
பலாப்பழம் வாங்குவதற்காக சென்ற ஜோதிடர் லாரி மோதி பரிதாபமாக
தண்டராம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஜோதிடர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போளூர்
கால்வாய் தூா்வாரும் பணியின்போது மண் சரிந்து பெண் தொழிலாளி பலி
போளூா் அருகே கால்வாய் தூா்வாரும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளி பலியானாா்.
ஈரோடு
இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து: முதியவர்...
பவானி அருகே உள்ள தாண்டவபுரத்தில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இடி தாக்கி பள்ளி மாணவன் பலி
வானிலை மாற்றம் காரணமாக மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் சுற்றுப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 40 நிமிடங்கள் பெய்தது.
தேனி
தோட்டத்தில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி
புல் அறுக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவி அபிதா பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்
சாய ஆலையில் மரம் வெட்டும் தொழிலாளி பலி
சாய ஆலையில் புகை போக்கி உடைந்து விழுந்த சம்பவத்தில் மரம் வெட்டும் தொழிலாளி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஜெயங்கொண்டம்
ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு
அரியலூர்- ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
கீழ்வாணி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.