You Searched For "#karur news"
கரூர்
கரூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு
இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது

கரூர்
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரூர்
காவிரி ஆற்றில் தத்தளித்த மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தவுட்டுபாளையம் அருகே காவிரி ஆற்றில் தத்தளித்து உயிருக்கு போராடிய மாணவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

கரூர்
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

கரூர்
கரூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி: உரிமை கொண்டாடும் காங்கிரஸ் மற்றும்...
பா.ஜ.க.வும், காங்கிரசும் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம்...

கரூர்
தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: நோய் தொற்று ஏற்படும் அபாயம்
பன்னம் சத்திரம் பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது

கரூர்
காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து...
தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது

கரூர்
ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் ராக்கி தயாரிக்கும் பணி தொடக்கம்
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கரூர்
விளையாட்டு போட்டிகளை மேம்படுத்த காகித நிறுவனம் சார்பில் நிதி:...
விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக புகளூர் காகித நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கினர்

கரூர்
கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்

கரூர்
காணாமல் போன புது மாப்பிள்ளை கொலை: கரூரில் பரபரப்பு
கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஆற்றில் வீசியதாக கைதான 4 உறவினர்கள் பரபரப்பு வாக்குமூலம்

கரூர்
கரூர் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்டையவர்கள்...
கடந்த மே மாதம் 26-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட...
