You Searched For "karur"
தமிழ்நாடு
பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு : 8 கோடி பேருக்கான மறுவாழ்வு...
பஞ்சு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் மூலம் மத்திய அரசு 8 கோடி பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
கரூர்
கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஊழியர்கள்
கரூரில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய பணியாளர்கள் பணி வழங்கக்கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
கரூர்
கரூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
கரூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி போலியோ சொட்டு மருந்து முகாமை...
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.
கரூர்
கரூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
கரூரில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கரூர்
திமுக எம்எல்ஏவிற்கு பிடிவாரண்ட்.. கரூர் கோர்ட் உத்தரவு
குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கரூர்
கரூர் மாநகராட்சியினை கைப்பற்றியது திமுக
கரூர் மாநகராட்சியினை கைப்பற்றியது திமுக பெரும்பான்மையினை நிருபித்து திமுக கோட்டையாக மாற்றினார் அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூர்
கரூரில் 88 வயது பாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சுவாரஸ்யம்
கரூர் மாநகராட்சி தேர்தலில் யாருடைய உதவியும் இன்றி 88 வயது பாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி
கரூரில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும்: ஓபிஎஸ்
திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என ஓபிஎஸ் தெரிவித்தார்.
கரூர்
மனிதநேயமிக்க மருத்துவர்களாக உருவாக வேண்டும்: கலெக்டர்
முதலாம் ஆண்டிற்கான புத்தகங்களையும், மருத்துவ உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கிப் பாராட்டினார்.
ஈரோடு
ஈரோட்டில் சரக்கு ஆட்டோவை திருடியவர் கைது
சூரம்பட்டிவலசு பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடி, கரூர் சென்ற நபரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
கரூர்
கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவுக்கு சமூக நல ஆர்வலர்கள் பாராட்டு
வட்டாட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை உடனடியாக அகற்ற கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவுக்கு சமூக நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.