You Searched For "#KanyakumariNews"
நாகர்கோவில்
சாய்ந்த மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்.
குமரியில் சரிந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் கயிறு கட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி
இந்து கோயில் வருமானம் இந்து கோயில்களுக்கே போய் சேரவேண்டும் : இந்து...
இந்து கோயில் வருமானம் இந்து கோயில் களுக்கே போய் சேரவேண்டும் எனஅகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது
நாகர்கோவில்
தமிழகத்தை பாதாளத்தில் தள்ளிய பெருமை திமுகவை சேரும் : பொன்....
தமிழகத்தை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிய பெருமை திமுகவை சேரும் என்றார் பொன். இராதாகிருஷ்ணன்
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல் :குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
குளச்சல்
குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்
பத்மனாபபுரம்
தொடர்ந்து பெய்து வரும் மழை: குமரியில் வெப்பம் தணிந்ததால் மக்கள்...
நீண்ட நாட்களுக்கு பின் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரி மாவட்டத்தில்வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
கன்னியாகுமரி
நீட் தேர்வை தமிழக உள்பட எந்த மாநிலத்திலும் ரத்து செய்ய முடியாது:...
நீட் தேர்வை தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ரத்து செய்ய முடியாது ரத்தானால் அது தனக்கு சந்தோஷம்தான்
கிள்ளியூர்
பாம்பு பிடி மன்னனை பதம் பார்த்த ராஜநாகம் - வாவா சுரேஷ்க்கு தீவிர...
பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை ராஜநாகம் தீண்டிய நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
கிள்ளியூர்
குமரியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கலவா மீன்
குமரியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கலவா மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்
குளச்சல்
குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர்...
குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கிள்ளியூர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் அதிமுக வேட்பாளர்களிடம்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தளவாய் சுந்தரம் குமரியில் அதிமுக வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தினார்
பத்மனாபபுரம்
குமரியில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர்
குமரியில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியில் 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்