/* */

You Searched For "#KanchipuramNews"

காஞ்சிபுரம்

கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி

குன்றத்தூர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நிலம் விற்பனை செய்வதில் தகராறில் மனைவி கண் முன்னே கணவன் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி
காஞ்சிபுரம்

கலைஞருக்கு வெண்கல சிலை: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில்...

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று தலைவர் மலர்கொடிகுமார் மற்றும் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

கலைஞருக்கு வெண்கல சிலை: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
திருப்பெரும்புதூர்

ரூ.70 கோடி மதிப்பில் அடையாறு கால்வாய் அகலபடுத்தும் பணி: அமைச்சர்...

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் இடத்தில் இருந்து அனகாபுத்தூர் பாலம் வரை நடைபெறவுள்ளது.

ரூ.70 கோடி மதிப்பில் அடையாறு கால்வாய் அகலபடுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது

காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது
காஞ்சிபுரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22778 பேர்‌...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த 26 ஆயிரத்து 34 நபர்களில், 22778 பேர் 88 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22778 பேர்‌ பங்கேற்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் 9ம் நாள் உற்சவம்: ஆள் மேல்...

ஸ்ரீ தேவராஜ சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் இன்று காலை ஆள் மேல் பல்லக்கும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் 9ம் நாள் உற்சவம்: ஆள் மேல் பள்ளக்கில் பவனி
காஞ்சிபுரம்

ஸ்ரீதேவராஜ் சுவாமி 8ம் நாள் குதிரை வாகனத்தில் பவனி வந்து அருள்...

அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் 8ம் நாளான இன்று மாலை குதிரை வாகனத்தில் ஸ்ரீவரதர் எழுந்தருளினார்

ஸ்ரீதேவராஜ் சுவாமி 8ம் நாள் குதிரை வாகனத்தில் பவனி வந்து அருள் பாலிப்பு
காஞ்சிபுரம்

தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்

தேர்வு அறையில் ஓழூங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிரந்தர தேர்வு தடை விதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.

தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?

காஞ்சிபுரம் நகரில் சங்கர மடம் மற்றும் கோயில் அருகே உள்ள மதுக்கடை வளாகத்தில் 24 மணி நேரமும் மது கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும்  மது விற்பனையா?
காஞ்சிபுரம்

நாளை வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்வசம்: பாதுகாப்பு பணியில் போலீசார்

ஸ்ரீ தேவராஜசாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் நாளை அதிகாலை 5 மணி அளவில் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

நாளை வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்வசம்: பாதுகாப்பு பணியில் போலீசார்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அதிக திறன் கொண்ட 2 மின்மாற்றிகள்: எம்எல்ஏ துவக்கி...

ஆனந்தாபேட்டை மற்றும் ரயில்வே சாலை ஆகிய இரு பகுதிகளில் சீரான மின்சாரம் அளிக்கும் வகையிலும் , தடையின்றி மின்சாரம் வழங்க அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் அதிக திறன் கொண்ட 2 மின்மாற்றிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: தங்க பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எம்பெருமான் வீதி

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் 5ம் நாள் காலை தங்க பல்லக்கில் எழுந்தருளி வலம்.

காஞ்சிபுரம்: தங்க பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எம்பெருமான் வீதி உலா