You Searched For "#KanchipuramNews"
காஞ்சிபுரம்
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை
வாலாஜாபாத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைத்து 60 சவரன் நகையை மர்ம நர்கள் காெள்ளையடித்து சென்றனர்.
திருப்பெரும்புதூர்
விருப்பமான கல்வி தேர்வே சாதிக்கும் திறன் கொண்டது: மாவட்ட ஆட்சியர்...
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 750 மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உயர்கல்வி கற்க ஊக்கமளித்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் இன்று சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.38
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்னிலையில் எண்ணப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் ஏகாதசி சுக்கரவாரத்தையொட்டி இரட்டை...
தேவராஜசுவாமி திருக்கோயிலில் ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம்
மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் மூன்றாமிடம்; அசத்திய காஞ்சிபுரம்...
+2 அரசு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 596 பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை செயல் அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 91.80% தேர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில்+2 அரசு பொது தேர்வை 13,518 தேர்வு எழுதியதில் 12,119 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் செல்ல விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரத்தில் அருள்மிகு செல்ல விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம்
ஆபரேஷன் கந்துவட்டி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பேர் கைது
தமிழக காவல்துறை DGP சைலேந்திரபாபு கந்துவட்டி புகாரின் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கந்துவட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம்
அனைத்து வகை வகுப்புகளுக்கும் இன்று முதல் வகுப்புகள் துவக்கம். முதல் பாட பருவ புத்தகங்கள் வழங்கல்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
திம்மசமுத்திரம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு அருகே புள்ளி மான் நீர் அருந்த வந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.