/* */

You Searched For "#KanchipuramDistrictNews"

காஞ்சிபுரம்

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக 50ஆயிரத்தில் வெந்நீர் பந்தல்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக வெந்நீர் குழாய் பந்தல் தனியார் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக 50ஆயிரத்தில் வெந்நீர் பந்தல்
காஞ்சிபுரம்

உரிமை கோராத பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள்‌ ரூ 1.11கோடிக்கு ஏலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 1896 வாகனங்கள் ரூபாய் 1,11,29,624க்கு ஏலம் போனதாக போலீஸ் எஸ்பி சுதாகர்...

உரிமை கோராத பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள்‌ ரூ 1.11கோடிக்கு  ஏலம்
காஞ்சிபுரம்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காத கடைக்கு சீல் : ஆட்சியர்...

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதித்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காத கடைக்கு சீல் : ஆட்சியர் எச்சரிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மாவட்ட

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில், ரூபாய் 4 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றும் கருவூலம் பயன்பாட்டிற்கு...

காஞ்சிபுரம் : திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மாவட்ட கருவூலம்
காஞ்சிபுரம்

திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்
காஞ்சிபுரம்

குடும்ப‌அட்டைகளுக்கு வழங்க இலவச வேட்டி சேலை தயார்

நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது.

குடும்ப‌அட்டைகளுக்கு வழங்க இலவச வேட்டி சேலை தயார்
உத்திரமேரூர்

இன்னுயிர் காப்போம் திட்டம் : 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் - ...

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று எம்ல்ஏ சுதாகர் தெரிவித்தார்.

இன்னுயிர் காப்போம் திட்டம் : 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் -  எம்எல்ஏ க.சுந்தர்
காஞ்சிபுரம்

கொலை மிரட்டல் விடுத்த துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் மீது வழக்கு...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தில் வாலிபருக்கு கொலை விடுத்த துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொலை மிரட்டல் விடுத்த துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு
காஞ்சிபுரம்

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளில் அமைச்சர்கள் கணேசன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பாவாஜி தெருவில் வீட்டில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான சிலிண்டர்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் : வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த சிலிண்டர்கள் பறிமுதல்