You Searched For "kanchipuram news today"

காஞ்சிபுரம்

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவிக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் காரசாரமாக பேசியதால் ஊராட்சி தலைவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

கிராம சபை கூட்டத்தில்  ஊராட்சி மன்ற தலைவிக்கு ஏற்பட்ட மன உளைச்சல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 100 தனியார் துறைகள் கலந்து கொள்ளும் சிறப்பு வேலை...

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு துறை இணைந்து மாதந்தோறும் ஒரு பகுதியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் 100 தனியார் துறைகள் கலந்து கொள்ளும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு காவல் நீட்டிப்பு: காஞ்சி நீதிமன்றம்...

பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு காவல் நீட்டிப்பு: காஞ்சி நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம்

பாலாற்று குடிநீர் வழங்க கோரி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள்...

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராம சபை கூட்டத்தில் பாலாற்று குடிநீர் கேட்டு கிராம மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலாற்று குடிநீர் வழங்க கோரி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
காஞ்சிபுரம்

ஏகனாபுரம்,நெல்வாய்‌ கிராமங்களில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த...

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஏகனாபுரம்,நெல்வாய்‌ கிராமங்களில் கிராம சபை கூட்டத்தை  புறக்கணித்த பொதுமக்கள்..!
காஞ்சிபுரம்

பரந்தூர் போராட்டம்: பாதுகாப்பு பணிக்கு தயாராகும் காவல்துறை

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்த்து அப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்

பரந்தூர் போராட்டம்: பாதுகாப்பு பணிக்கு தயாராகும்  காவல்துறை
காஞ்சிபுரம்

பிரசவித்த பெண்ணை செவிலியர் அடித்ததாக குற்றச்சாட்டு..!

மாகரல் பகுதியை சேர்ந்த தனசேகர் மனைவி வினிதா நேற்று பிரசவத்திற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரசவித்த பெண்ணை செவிலியர் அடித்ததாக குற்றச்சாட்டு..!
காஞ்சிபுரம்

அலட்சியமாக செயல்பட்ட வங்கி ஊழியர் : குழம்பிய மூதாட்டி.!

ஓருவர் வங்கி கணக்கு விவரங்களை , வேறு நபருக்கு பாஸ்புக்கில் பதிவிட்டு கொடுத்ததால் கணக்கில் 19 லட்சம் காண்பித்தது.

அலட்சியமாக செயல்பட்ட வங்கி ஊழியர் : குழம்பிய மூதாட்டி.!
காஞ்சிபுரம்

அடிப்படை வசதிகள் இல்லை : டேக்வுண்டோ வீரர்கள் குற்றச்சாட்டு..!

மாநிலளவில் டேக்வுண்டோ விளையாட்டு வீரர்கள் தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

அடிப்படை வசதிகள் இல்லை : டேக்வுண்டோ வீரர்கள் குற்றச்சாட்டு..!
காஞ்சிபுரம்

போலீஸ்காரர் மனைவி தற்கொலையில் திடீர் திருப்பம்: வரதட்சணை கொடுமை

காஞ்சிபுரம் போலீஸ்காரர் மனைவி தற்கொலை வழக்கில் அவரது தாயார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஐந்து பேர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரர் மனைவி தற்கொலையில் திடீர் திருப்பம்: வரதட்சணை கொடுமை புகார்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம்

கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்து விவசாயத்தை அழிப்பதா? விவசாயிகள்

கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்து விவசாயத்தை அழிப்பதா? என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்து விவசாயத்தை அழிப்பதா? விவசாயிகள் கேள்வி