You Searched For "#job"
வழிகாட்டி
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் 13 காலி...
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் 13 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் டிச.18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் டிச.18ம் தேதி (சனிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வழிகாட்டி
ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர்
அரியலூர் நலவாழ்வு மையங்களில் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள்...
துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் பணிபுரிய சுகாதார பணியாளர் தேவை. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
வழிகாட்டி
நல்வாழ்வு மையங்களில் சுகாதாரப்பணியாளர்: நீங்களும் விண்ணப்பிக்கலாம்
நல்வாழ்வு மையங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்; இதற்கு வரும் 15-ம் தேதி கடைசி நாள்.
வழிகாட்டி
சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
ஈரோடு மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
வழிகாட்டி
பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி...
வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.
வழிகாட்டி
குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தென் மாவட்ட கிளைகளில், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
திருவாரூர்
திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பணி ஆணையை வழங்கினார்.
வழிகாட்டி
அரசு அலுவலகத்தில் டிரைவர் பணி - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டி
ரானே எஞ்சின் வால்வ் நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் சம்பளத்தில்
ரானே எஞ்சின் வால்வ் நிறுவனத்தில், நிதி பிரிவில் உதவி/ துணை மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது.
வழிகாட்டி
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.