You Searched For "#Jewelry"
ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை
ஆண்டிமடம் அருகே மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து, ஓடை தண்ணீரில் மூழ்கடித்து கொலை.
ஈரோடு மாநகரம்
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
குளச்சல்
நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஒன்றரை பவுன் நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவில்பட்டி
ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை...
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
மடத்துக்குளம்
மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்
மடத்துக்குளம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
புதுக்கோட்டை
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி
மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :...
கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆவடி
திருமுல்லைவாயல்: நகைதிருட்டு புகார்-போலீசார் மனைவி நாடகமாடியது
காவலர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், காவலர் மனைவியே நாடகமாடியது அம்பலமானது.
உதகமண்டலம்
சான்று இல்லாத தராசு - ஊட்டியில் 7 நகைக்கடைகளுக்கு அபராதம்
நீலகிரி மாவட்டத்தில், உரிய சான்றிதழ் பெறாத எடை தராசுகள், எடைக்கற்கள் பயன்படுத்திய நகைக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை
திருச்சி கருமண்டபம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிருவருகின்றனர்.