/* */

You Searched For "#Jewelry"

ஈரோடு மாநகரம்

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
ஈரோடு

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கோவில்பட்டி

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை...

கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை மீட்பு
புதுக்கோட்டை

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
கும்மிடிப்பூண்டி

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :...

கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை
ஆவடி

திருமுல்லைவாயல்: நகைதிருட்டு புகார்-போலீசார் மனைவி நாடகமாடியது

காவலர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், காவலர் மனைவியே நாடகமாடியது அம்பலமானது.

திருமுல்லைவாயல்: நகைதிருட்டு புகார்-போலீசார் மனைவி நாடகமாடியது அம்பலம்
உதகமண்டலம்

சான்று இல்லாத தராசு - ஊட்டியில் 7 நகைக்கடைகளுக்கு அபராதம்

நீலகிரி மாவட்டத்தில், உரிய சான்றிதழ் பெறாத எடை தராசுகள், எடைக்கற்கள் பயன்படுத்திய நகைக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சான்று இல்லாத தராசு - ஊட்டியில் 7 நகைக்கடைகளுக்கு அபராதம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை

திருச்சி கருமண்டபம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிருவருகின்றனர்.

திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை