You Searched For "#jewelery"
தேனி
தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி
சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை
சென்னை வேளச்சேரியில் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்
எல்.ஐ.சி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை மற்றும் ரூ.20...
எல்.ஐ.சி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
ஈரோடு
அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை கொள்ளை
அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது
சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு
சித்தோடு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
கவுண்டம்பாளையம்
கோவை மாணவி கொலை வழக்கு: நகைக்காக கொலை செய்த குடும்ப நண்பர் கைது
காணாமல் போன 15 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் சடலமாக முட்புதரில் இருந்து மீட்கப்பட்டார்.
ஈரோடு
சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
சித்தோடு அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபர் மாயம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம்...
தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை, 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
சென்னிமலை அருகே வேலை கொடுத்து உதவிய விவசாயி வீட்டில், 10 பவுன் நகை திருடி தப்பிய தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.