/* */

You Searched For "#issue"

குமாரபாளையம்

சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தாரின் சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய  மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
தேனி

முல்லை பெரியாறு: இரண்டு நாள் அவகாசம் கொடுத்த விவசாயிகள்

கேரள அரசின் அத்துமீறல்களுக்கும், அடாவடிகளுக்கும் 2 நாளில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நேரடியாக களத்தில் இறங்குவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு: இரண்டு நாள் அவகாசம் கொடுத்த விவசாயிகள்
சூலூர்

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை...

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
சேப்பாக்கம்

'நீட்' தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விரிவான

குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்

நீட் தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில்  முதலமைச்சர் விரிவான விளக்கம்
காரைக்குடி

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்: குடிநீர் வீணாகும் அவலம்

குழாய் சேதமடைந்ததால் குடிதண்ணீர் கடந்த 4 நாட்களுக்காக வெளியேறி வீணாவதாக மக்கள் புகார்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்:  குடிநீர்  வீணாகும் அவலம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் பிறந்தநாள்; 500 பேருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவரின் பிறந்த நாளையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் பிறந்தநாள்; 500 பேருக்கு அன்னதானம்
காஞ்சிபுரம்

பிஜேபி அமைப்பு சாரா அணி துணைத் தலைவர் 100 நபர்களுக்கு நல திட்ட உதவி

பிஜேபி அமைப்புசாரா தொழிலாளர் அணியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கணேஷ் 100 நபர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

பிஜேபி அமைப்பு சாரா அணி துணைத் தலைவர்  100 நபர்களுக்கு நல திட்ட உதவி
காஞ்சிபுரம்

ஓரு ஊசி இருந்தா, இன்னொரு ஊசி இல்லை பொதுமக்கள் அலைகழிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் முன்பதிவு செய்தும் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அலைகழிக்க படுவதாக புகார்...

ஓரு ஊசி இருந்தா, இன்னொரு ஊசி இல்லை பொதுமக்கள் அலைகழிப்பு
காஞ்சிபுரம்

ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு, ரூ.2.55 கோடி தீர்வுத்தொகை...

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலமாக தீர்வுத் தொகையாக ...

ஒரே நாளில்  288 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு, ரூ.2.55 கோடி தீர்வுத்தொகை வழங்கப்பட்டது
காஞ்சிபுரம்

ஐயங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் கலைப்பு,...

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கக் குழுவை திமுகவினர் கலைத்தனர் இதனால் திமுகவினர் மீது...

ஐயங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் கலைப்பு, திமுகவினர் மீது பொதுமக்கள் அதிருப்தி
காஞ்சிபுரம்

வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் 1007 பேருக்கு வீடு, அமைச்சர் தா. மோ....

காஞ்சிபுரம் வேகவதி ஆற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் , 1007 நபர்களுக்கு வசிக்க குடிசை மாற்று வாரிய குடியிருப்பு முதல் கட்டமாக...

வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் 1007 பேருக்கு வீடு, அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொன்று புதைப்பு

ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில்விசாரணை நடத்தி ரவுடியை கொலை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொன்று புதைப்பு