You Searched For "#investigation"
பெருந்துறை
கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை
வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.
பெருந்துறை
சென்னிமலை அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை
சென்னிமலை அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. ஆபிஸ் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை
பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. அலுவலகம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
நிறைமாத கர்ப்பிணி பெண் மாயம்: காவல்நிலையத்தில் தாய் புகார்
பத்மாவின் செல்போனையும் காணவில்லை, பின்னர் பத்மாவையும் காணவில்லை பெரும் பரபரப்பு
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார்...
ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், அவரை தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே பழமை வாய்ந்த கோவிலில் கொள்ளை
சத்தியமங்கலம் அருகே, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு
குடும்பத்தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி மாரியப்பன் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
பிரசித்தி பெற்ற கோவிலில் 2 வது முறையாக கொள்ளை : போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான தேவி முத்தாரம்மன் கோவிலில் 2 வது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசார்...
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழப்பு
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை உயிரிழந்தது.
பெருந்துறை
"கொரோனா மாத்திரை" என்று மோசடி - சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. 3 பேர்...
ஈரோடு அருகே கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்தாக கூறி மர்ம நபர் ஒருவர் கொடுத்த கொரோனா மாத்திரையை சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில்...
வழிகாட்டி
சேவை மையத்தில் "பெண் விசாரணை பணியாளர்" பணிக்கு விண்ணப்பங்கள்...
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பெண் விசாரணை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தம்பதியர் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை!
காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசித்து வந்த தம்பதியினர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.