You Searched For "#instanwes"
பழநி
புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க மாணவர்களை வற்புறுத்துவதைக் கண்டித்து...
பழனியில் உள்ள அரசு பள்ளிகளில், பிடிஎஃப் வடிவில் உள்ள புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது
திண்டுக்கல்
கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள்...
அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன்களிலும் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளனர்
தேனி
கலெக்டர் விருது: 100 சதவீத தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் ஊராட்சித்...
விருது அறிவிக்கப்பட்டதால் ஊராட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வருகின்றனர்
புதுக்கோட்டை
காற்றில் பறந்த காவல் உதவி மையம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
காவல் உதவிமைய பெட்டி காற்றில் பறந்து வந்தபோது சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
மானாமதுரை
ஒன்றியக்கவுன்சில் கூட்டம்: அதிமுக சேர்மனை எதிர்த்து அதிமுக ...
அதிமுக உறுப்பினரின் தர்னா போராட்டம், தலைவர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தென்காசி
ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் சமமான உரிமைகளை திமுக வழங்குகிறது: கனிமொழி
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ தமிழக மக்களிடையே உள்ள ஒற்றுமையும் சகோதாரத்துவமே காரணம்
துறையூர்
துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், துறையூரில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்
அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
துறையூர் அடுத்த கண்ணனூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆற்காடு
கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்
கலவை பேரூராட்சியில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் வருவாய்துறையினர் அபராதம் வசூலித்தனர்.
திருப்போரூர்
செங்கல்பட்டில் தொடர் வழிப்பறி; 3 பேர் கைது
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்
மதுரகாளியம்மன் திருக்கோவில் ஆடி முதல் வெள்ளி, பெளர்ணமி சிறப்பு பூஜை
பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோவில் ஆடி முதல் வெள்ளி, பெளர்ணமியை ஒட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இராயபுரம்
ரூ.5 லட்சம் மதிப்பு ஜெர்மனி போதை மாத்திரைகள்; சுங்கத்துறை பறிமுதல்
ஜொ்மனியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பு போதை மாத்திரைகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.