/* */

You Searched For "I#nstaNews"

மதுரை மாநகர்

ரவுடிகளாக மாறிய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் : 4 பேர் சஸ்பெண்ட்

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

ரவுடிகளாக மாறிய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் : 4 பேர் சஸ்பெண்ட்
தென்காசி

குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் வெற்றி

இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்காக முன் ஏற்பாடாக பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

Coutralam Union Localbody Election AIADMK won
சினிமா

ரஜினிகாந்த் ஒரு பிச்சைக்காரர் என்று தவறாக நினைக்கப்பட்டவர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிச்சைக்காரர் என்று ஒரு கோவிலில் பணம் கொடுக்கப்பட்ட சம்பவம் அவர் வாழ்க்கையில் மறக்கமுடியாதது.

Actor Rajini visits temple
தேனி

வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார் விசாரணை

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 12.50 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியிடம் தேனி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார்  விசாரணை
ஈரோடு

தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலாளர் கா.சி.முருகேசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
இந்தியா

ஏமாந்த பாலிவூட் இசையமைப்பாளர் : மெசேஜ் வந்தால் உஷார் மக்களே..!

பாலிவுட் இசையமைப்பாளர் ஒருவர், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தியை நம்பி லிங்கை க்ளிக் செய்து பணத்தை பறிகொடுத்து ஏமாந்தார்.

ஏமாந்த பாலிவூட் இசையமைப்பாளர் : மெசேஜ் வந்தால் உஷார் மக்களே..!
தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனில் நாம் செய்யும் 7 தவறுகள், என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போனின் ஆயுள் குறைகிறது.அதை தவிர்க்க சில ஐடியாக்கள்.

ஸ்மார்ட்போனில் நாம் செய்யும் 7 தவறுகள், என்ன தெரியுமா?
சினிமா

நடிகர் தனுஷ் நோட்டீஸ் : மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு..!

நடிகர் தனுஷ் எங்களது சொந்த மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் தனுஷ் நோட்டீஸ் : மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு..!
மேட்டுப்பாளையம்

நீட்' தேர்வு அச்சம்-மேட்டுப்பாளையத்தில் திருமணமான புது பெண் டாக்டர்...

நீட்' தேர்வு அச்சத்தால் மேட்டுப்பாளையத்தில் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நீட் தேர்வு அச்சம்-மேட்டுப்பாளையத்தில் திருமணமான புது பெண் டாக்டர் தற்கொலை