/* */

You Searched For "inspects"

திருவள்ளூர்

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் 18,500 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு
மதுரை மாநகர்

மதுரை பாலம் இடிந்து விழுந்த இடத்தை என்.ஐ.டி குழு ஆய்வு

திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் இன்று நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை பாலம் இடிந்து விழுந்த இடத்தை என்.ஐ.டி  குழு ஆய்வு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் கவிதா ராமு திடீர்...

நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள குறைகளை ஆட்சியர் கவிதாராமுவிடம் கூறினர்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு
முதுகுளத்தூர்

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இந்தியகடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல்

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு செய்தார்.

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இந்தியகடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு
வேளச்சேரி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வண்டலூர் சிங்கங்கள்; அமைச்சர் ராமச்சந்திரன்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வண்டலூர் சிங்கங்கள்; அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு!
பொன்னேரி

திருவள்ளூர்: காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகள்- துரை சந்திரசேகர் எம்எல்ஏ...

காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

திருவள்ளூர்: காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகள்- துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேரில் ஆய்வு!
தாம்பரம்

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா: தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை வன பாதுகாப்பு அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா: தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!
ராணிப்பேட்டை

வாலாஜா அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தமிழகம் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் மா. சுப்பிரமணி பேட்டி

வாலாஜா அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
செஞ்சி

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு...

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்.

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்