/* */

You Searched For "#Information"

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள்

நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 110.15 அடியாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள்
கல்வி

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்...

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது-அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்
நாகர்கோவில்

பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம், குமரி...

பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.

பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி

நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த

நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 110.95 அடியாக உள்ளது.

நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள்
கல்வி

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி

விரைவில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி தகவல்
கல்வி

வரும் 19-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்-பள்ளி

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50%, பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 %, பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30% என்ற அடிப்படையில் மதிப்பெண்...

வரும் 19-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்-பள்ளி கல்வித்துறை
திருநெல்வேலி

மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை - நகா்ப்புற செயற்பொறியாளா் தகவல்

மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் தகவல்

மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை - நகா்ப்புற செயற்பொறியாளா் தகவல்
திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்-ஆணையர்...

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தவிர்க்கப்பட்டு ஆறு சுத்தமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்-ஆணையர் தகவல்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி...

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி கூறினார்.

தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது : கனிமொழி எம்பி தகவல்
அரசியல்

திமுகவில் ஐக்கியமாகும் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்.

திமுகவில் ஐக்கியமாகும் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
ஆன்மீகம்

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்

1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தொடங்கி 44 ஆண்டுகள் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுத்து மூலமாகவே முக்கியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்