/* */

You Searched For "#inform"

புதுக்கோட்டை

விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறும்: ஆட்சியர் தகவல்

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31.8.2021 காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் நடத்தப்படுகிறது

விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறும்: ஆட்சியர் தகவல்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ.

நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை வீடியோ பதிவு செய்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ. தகவல்
சைதாப்பேட்டை

பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர்...

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர் சி.வி.கணேசன்!
காஞ்சிபுரம்

அண்ணா பிறந்த நாள் முதல் காஞ்சிபுரம் பட்டு பூங்கா செயல்படும்: அமைச்சர்...

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு பூங்கா 25% பணிகளுடன் துவங்கும் எனவும் அண்ணா , கலைஞர் கண்ட கனவை காஞ்சியில் திமுக அரசு...

அண்ணா பிறந்த நாள் முதல் காஞ்சிபுரம் பட்டு பூங்கா செயல்படும்: அமைச்சர் காந்தி
தாம்பரம்

தடுப்பூசி தட்டுபாட்டை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்துள்ளது:...

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்திருக்கிறது என்று டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்தார்.

தடுப்பூசி தட்டுபாட்டை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி!
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு:...

காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு: அமைச்சர்
சென்னை

சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர்

சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,500 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் தகவல்
சேப்பாக்கம்

கொரோனோ குறைந்த பிறகே +2 தேர்வு குறித்து முடிவு: அமைச்சர் அன்பில்

கொரோனா தொற்று குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

கொரோனோ குறைந்த பிறகே +2 தேர்வு குறித்து முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்