/* */

You Searched For "#husband"

ஈரோடு

அம்மாபேட்டை அருகே கணவனை காணவில்லை என மனைவி புகார்

தன்னை தேட வேண்டாம் என்று தகவல் சொல்லிவிட்டு சென்ற கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, மனைவி காவல்நிலையத்தில் புகார்.

அம்மாபேட்டை அருகே கணவனை காணவில்லை என மனைவி புகார்
தென்காசி

கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? ஊராட்சி தலைவரின் கணவர் அடாவடி

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் தகராறில் ஈடுபட்டதாக வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு.

கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? ஊராட்சி தலைவரின் கணவர் அடாவடி
சேலம் மாநகர்

கணவனுக்கு ஜாமின் வழங்ககோரி 6 மாத குழந்தையுடன் பெண் தீ குளிக்க முயற்சி

கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கணவனுக்கு ஜாமீன் கிடைக்க நடவடிக்கை எடுக்ககோரி 6 மாத குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.

கணவனுக்கு ஜாமின் வழங்ககோரி 6 மாத குழந்தையுடன் பெண் தீ குளிக்க முயற்சி
கரூர்

போதை கணவனை செருப்பால் தாக்கிய மனைவி: சமூக வலைதளங்களில் வைரல்

கரூரில் மதுபோதையில் டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த கணவனை, மனைவி செருப்பால் அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல்.

போதை கணவனை செருப்பால் தாக்கிய மனைவி:  சமூக வலைதளங்களில் வைரல்
சேலம் மாநகர்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஆசிட் வீசிய கணவனுக்கு வலை வீச்சு

ரேவதியின் கணவன் இயேசுதாஸ் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து ரேவதி மீது ஊற்றி விட்டு தப்பி ஓடினார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஆசிட் வீசிய கணவனுக்கு வலை வீச்சு
திண்டுக்கல்

கணவன் சித்திரவதை: காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்

திண்டுக்கல்லில், திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் சித்திரவதை செய்யப்படுவதாக இளம்பெண் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார்.

கணவன் சித்திரவதை: காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்
புதுக்கோட்டை

நீதிமன்றத்தில் வரதட்சணை பொருட்களை ஒப்படைத்த கணவர் வீட்டாரால் பரபரப்பு

நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணிடம், கணவர் வீட்டார் நகைகள் உள்ளிட்ட வரதட்சனை பொருட்களை ஒப்படைத்ததால் பரபரப்பு.

நீதிமன்றத்தில் வரதட்சணை பொருட்களை ஒப்படைத்த கணவர் வீட்டாரால் பரபரப்பு
நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா...

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினத்தில்  கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரம்பலூர்

பெண்ணகோணம் ஊராட்சி துணைத்தலைவர், அவரது கணவர் மீது கலெக்டரிடம் சாரமாரி...

பெரம்பலூர் மாவட்டம் பெண்ணகோணம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு...

பெண்ணகோணம் ஊராட்சி துணைத்தலைவர், அவரது கணவர் மீது கலெக்டரிடம் சாரமாரி புகார்