You Searched For "#HR&CE"

தமிழ்நாடு

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது உயர்நீதிமன்றம்...

கருவறையில் உள்ள சாமி படம் வெளியானால் அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது  உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

நாகப்பட்டினம் மற்றும் திருப்பூரில் ரூ.11.28 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது

3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
காஞ்சிபுரம்

மயிலை ஆதீனத்திற்கு சொந்தமான 48 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

காஞ்சிபுரம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெரு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 1218 சதுர அடி இடம் மீட்கப்பட்டது

மயிலை ஆதீனத்திற்கு சொந்தமான 48 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
காஞ்சிபுரம்

கோயில் கோபுரங்களில் மரம் வளர்க்கும் இந்து சமய அறநிலைத்துறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு திருக்கோயில்களில் ராஜகோபுரங்களில் உள்ள செடிகளை அகற்றாவிட்டால் பெருத்த சேதங்கள் ஏற்படும் என பக்தர்கள் கூறினர்

கோயில் கோபுரங்களில் மரம் வளர்க்கும் இந்து சமய அறநிலைத்துறை
தமிழ்நாடு

வீட்டிலிருந்தே பிரபல கோவில்களின் பிரசாதம் பெறுவது எப்படி? கட்டண...

தமிழ்நாட்டின் பிரபல கோவில்களின் பிரசாதங்களை இல்லங்களில் சேர்க்கும் வசதியை அஞ்சல் துறை செய்து வருகிறது.

வீட்டிலிருந்தே பிரபல கோவில்களின் பிரசாதம் பெறுவது எப்படி? கட்டண விபரம்..
தமிழ்நாடு

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே...

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி...

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்
காஞ்சிபுரம்

புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நசரத்பேட்டை பகுதியில் பழமையான ஸ்ரீ புவனகிரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன் போராட்டம்
திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு

12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது

12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு:  இந்து சமய அறநிலையத்துறை
தமிழ்நாடு

முக்கிய கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

முக்கிய கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்