You Searched For "#house"
கரூர்
இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்
இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணியில் லிங்கத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் செவிலியர் இருவரும் சென்று தடுப்பூசி செலுத்தினர்.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக் கொல்லி பகுதியில் வீட்டை சூறையாடிய விநாயகன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டின் மேல் விழ இருந்த டேங்கர் லாரியால் பரபரப்பு
பந்தலூர் செல்லும் சாலையில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கும்பகோணம்
பாபநாசம் அருகே கோயில் அதிகாரி வீட்டில் நகை, டிவி திருட்டு: போலீஸார்...
இவர் பணிக்கு செல்வதற்காக கடந்த 31-ம் தேதி வீட்டு கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
கிள்ளியூர்
குமரியில் வீட்டின் ஒரு பகுதி திடீர் மாயம், தொழில் அதிபர் மீது புகார்
குமரியில் வீட்டை இடித்து தள்ளி தொழில் அதிபர் மீது பெண் போலீசில் புகார் செய்தார். இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம்
அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்
கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த நீரை துரிதமாக வெளியேற்றிய...
உத்திரமேரூர் நகரில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை பேரூராட்சி பணியாளர்கள் ஜேசிபி உதவியுடன் வெளியேற்றினர்
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளை: மர்ம...
உத்திரமேரூர் அருகே அதிகாலை அதிமுக பிரமுகர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து 12சவரன் நகைகளை பறிபத்து கொண்டும், ரூபாய் 8000 எடுத்துக்...
குளச்சல்
வயதான தம்பதியின் வீடு இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கன்னியாகுமரியில் வயதான தம்பதியின் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கும்மிடிப்பூண்டி
மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :...
கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவையாறு
திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி
திருவையாறு அருகே நேற்றிரவு பெய்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.