/* */

You Searched For "#Heavyrains"

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள்...

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

பட்டுக்கோட்டையில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
உலகம்

பிலிப்பைன்ஸில் 'ராய்' புயலின் கோரதாண்டவம்: உயிரிழப்பு 208 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த ‘ராய்’ புயலின் கோரதாண்டவத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் ராய் புயலின் கோரதாண்டவம்: உயிரிழப்பு 208 ஆக உயர்வு
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை இல்லை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை இல்லை: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு

இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு...

இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

மணப்பாறையில் கொட்டி தீர்த்த மழையால் திருச்சியில் வெள்ளப்பெருக்கு

மணப்பாறையில் கொட்டி தீர்த்த மழையால் திருச்சியில் வெள்ளம்போல் வந்த நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மணப்பாறையில் கொட்டி தீர்த்த மழையால் திருச்சியில் வெள்ளப்பெருக்கு
தமிழ்நாடு

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை காரணமாக சுமார் 20 வீடுகள் இடிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை காரணமாக சுமார் 20 வீடுகள் இடிந்து சேதம்
சிவகாசி

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவில்லிபுத்தூர்

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்

தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசைக்கு செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்.

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்
சாத்தூர்

விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய...

விருதுநகர், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
பழநி

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழை: மண் சரிவால் போக்குவரத்து...

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழையால் மரங்கள் முறிந்து, மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழை: மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு