You Searched For "#Heavyrains"
திருப்பரங்குன்றம்
மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய
மதுரையில் 2வது நாளாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குன்னூர்
நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாடு
ஓரிரு மணி நேரத்தில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்
ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கன மழை
இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கன மழையால் சாலையில் மழை நீர் தேங்கியது.
சிவகாசி
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இராமநாதபுரம்
ராமேஸ்வரம் பகுதியில் தொடர் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய...
ராமேஸ்வரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தேனி
தேனி மாவட்டத்தில் பலத்த மழை: வைகையில் மீண்டும் நீர்வரத்து
தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் மூல வைகையில் நீர்வரத்து தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு
மஞ்சள் அலர்ட் ..! தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி , டெல்டா மாவட்டங்கள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: கனமழையால் சாய்ந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் சாய்ந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு
பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி
அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது.
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அதிகாரிகள்...
இதுவரை முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 6000 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்.