/* */

You Searched For "#heavyrain"

திருநெல்வேலி

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நெல்லையில் இடி மின்னலுடன் பலத்த...

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நெல்லையில்  இடி மின்னலுடன் பலத்த மழை
தேனி

தொடர்ந்து வெளுத்து கட்டிய மழை: தேனியில் அணைகளுக்கு நீர் வரத்து...

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மழை வெளுத்து வாங்கிவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது

தொடர்ந்து வெளுத்து கட்டிய மழை: தேனியில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
தமிழ்நாடு

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட்!

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட்!
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1-9ஆம் வகுப்புவரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:  கலெக்டர் அறிவிப்பு
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் பட்டுபிள்ளையார் கோயில் அருகே உள்ள வீடு ஒன்று முழுவதும் இடிந்து விழுந்தது.

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் மழை
தமிழ்நாடு

வங்க கடலில் 21-ம் தேதி உருவாகிறது 'அசானி' புயல்: சென்னை வானிலை மையம்...

வங்க கடலில் வரும் 21-ம் தேதி புதிய புயல் உருவாகிறது என சென்னை வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் 21-ம் தேதி உருவாகிறது அசானி புயல்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
கீழ்வேளூர்

நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் நூதன போராட்டம்

நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் நூதன போராட்டம்