/* */

You Searched For "#health"

இந்தியா

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!

குழந்தைகளை தாக்கும் புதிய வகையான தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!
டாக்டர் சார்

ஹலோ, ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

கத்தரி வெயில் வாட்டும் நிலையில், தாகம் தணிக்க குளிர்ந்த நீரையே பலரும் நாடுகிறோம். இது உடலுக்கு நல்லதா? அல்லது ஏதேனும் பிரச்சனை வருமா? இதோ...

ஹலோ, ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு: நோய் தடுப்புப்பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, வேகவதி ஆற்றங்கரை தெருவில், டெங்கு நோய் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு: நோய் தடுப்புப்பணிகள் தீவிரம்
நாமக்கல்

ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள நாமக்கல்லில் சிறப்பு வார்டு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, தயார் நிலையில் சிறப்பு வார்டுகள் உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள நாமக்கல்லில் சிறப்பு வார்டு: கலெக்டர்
தமிழ்நாடு

ஒமிக்ரான்: மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் இருப்பு விவரம் சேகரிப்பு

தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு விவரங்களை சேகரித்து, தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யும் பணி தொடங்கி...

ஒமிக்ரான்: மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் இருப்பு விவரம் சேகரிப்பு
இராசிபுரம்

இராசிபுரத்தில் சித்த மருத்துவ திருவிழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு

இராசிபுரத்தில், 5வது சித்த மருத்துவ திருவிழாவை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

இராசிபுரத்தில் சித்த மருத்துவ திருவிழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு
தேனி

தீக்காயம் அடைந்தாலும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் கை கொடுக்கும்

தேனி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீக்காயம் அடைந்தாலும் இன்னுயிர் காப்போம் திட்டம் கை கொடுக்கும்
தேனி

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

போடி அரசு மருத்துவமனையில் முக்கியமான பல மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்
மேலூர்

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

மதுரை அருகே சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நவீன கழிப்பறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு