You Searched For "#healed"
கோயம்புத்தூர்
கோயமுத்தூர் மாவட்டத்தில் 24ம் தேதி 175 பேருக்கு கொரோனா, 3 பலி
கோயமுத்தூர் மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா :...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,167 பேர் இறந்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா :...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,422 பேர் இறந்தனர்.
சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா, 182 பேர்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 182 பேர் சிகிச்சை பலன் இன்றி...
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று 52 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சித்த மருத்துவர்கள் அசத்தல்! 20 நாளில் 194 பேர் குணம்!!
காஞ்சிபுரத்தில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 20 நாட்களில் 194 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 823 பேருக்கு கொரோனா, 11 பேர் இறப்பு
திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக 823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 11 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று 228 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..