/* */

You Searched For "#happy"

தொழில்நுட்பம்

இந்த ஆண்டு சந்திர கிரகணத்தின் சிறப்பு என்ன..? தெரிஞ்சுக்கங்க..!

இந்த ஆண்டு சந்திர கிரகணம் ஹோலி பண்டிகையுடன் இணைந்து வருகிறது. சந்திர கிரகணம் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாகும்.சந்திரன் பூமியின் நிழலுக்குப் பின்னால்...

இந்த ஆண்டு சந்திர கிரகணத்தின் சிறப்பு என்ன..? தெரிஞ்சுக்கங்க..!
திருமங்கலம்

குதிரைவாலி அரிசி அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருமங்கலம் பகுதி பேரையூரில் குதிரைவாலி பயிரிட்ட விவசாயிகள் அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குதிரைவாலி அரிசி அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்

இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் வியப்பை அளிக்கிறது, இல.கணேசன்

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வியப்பை அளிக்கிறது, இது ஒரு வகை அச்சத்தையும் ஏற்படுத்துகிறது என இல.கணேசன் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் வியப்பை அளிக்கிறது,  இல.கணேசன்
கன்னியாகுமரி

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும்

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: கடலை விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் நேற்று 13மி.மீ மழை பெய்தது. கடலை பயிருக்கு இம்மழை நல்ல ஊட்டத்தை வழங்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

ஜெயங்கொண்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: கடலை விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில்...

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை பொதுமக்களுக்கு தேவையான அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அசத்தி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் சூரைக்காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
சினிமா

"மிகமிக அவசரம்" படம் எடுத்த இயக்குநருக்கு தமிழக அரசு அறிவிப்பால்...

படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம்-✍️ சுரேஷ் காமாட்சி

மிகமிக அவசரம் படம் எடுத்த இயக்குநருக்கு தமிழக அரசு அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சியாம்
அரியலூர்

அரியலூர் மாவட்டம் முழுவதும் சாரல்மழை: சாகுபடி செய்துள்ள விவசாயிகள்...

அரியலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் கோடைப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் முழுவதும் சாரல்மழை: சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி!