You Searched For "#gundasact"
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டத்தில் 64 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி
ரேஷன் அரிசி கடத்தல் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...
மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் கொலையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
வந்தவாசி
வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது, மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கோவை மாநகர்
பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது...
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவு.
திருப்பூர் மாநகர்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகர்
குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது...
பொள்ளாச்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
ஒரு பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 3பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு
சூலூர்
குட்கா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் குண்டர் சட்டத்தில்
இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரை.
கவுண்டம்பாளையம்
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை
கோவையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் என்கிற சொரிபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கவுண்டம்பாளையம்
குண்டர் சட்டத்தில் கைது கஞ்சா வியாபாரி - ஆட்சியர் நடவடிக்கை
கோவையில், கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இராசிபுரம்
ராசிபுரம் அரகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது
ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.