/* */

You Searched For "#gun"

திருப்பரங்குன்றம்

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில் பரபரப்பு

மதுரை பரம்பு பட்டியில் நாட்டு துப்பாக்கியுடன் சென்ற நபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில்  பரபரப்பு
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்

ஈரோட்டில் மளிகைக் கடைக்காரரிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்
இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
தூத்துக்குடி

சரண்டர் செய்யாத 30 துப்பாக்கிகள்- எஸ்பி., முக்கிய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை இதுவரை சரண்டர் செய்யாதவர்கள் உடனே சரண்டர் செய்ய வேண்டுமென என எஸ்பி ஜெயக்குமார் ...

சரண்டர் செய்யாத 30 துப்பாக்கிகள்- எஸ்பி., முக்கிய உத்தரவு
தமிழ்நாடு

துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

சட்டமன்றத் தேர்தலையொட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனைத் காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.சட்டமன்ற...

துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு
அரியலூர்

துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா...

துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு