You Searched For "#groceries"
குமாரபாளையம்
திருநங்கைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ
திருநங்கைகள் மற்றும் சினிமா தியேட்டர் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருள் தொகுப்புகளை எம்எல்ஏ தங்கமணி வழங்கினார்.
தமிழ்நாடு
கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெற கால அவகாசம்...
தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்பத்தூர்
அம்பத்தூர்: 500 நபர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா...
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வின்...
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
சேப்பாக்கம்
14 வகை மளிகை பொருட்கள் நாளை முதல் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி...
தமிழக ரேஷன் கடைகளில்14 வகையான மளிகை பொருட்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க தயார் நிலையில் மளிகை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 14 வகையான மளிகை பொருட்கள் அனைத்தும் நியாயவிலைக் கடைகளிலும் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள், நிவாரணநிதி வழங்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்.
தமிழ்நாடு
இரண்டாம் தவணை நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு பெறுவதற்கான...
தமிழகத்தில் இன்று முதல் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொப்பை பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம்...
ஈரோடு மாநகரம்
ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும்...
தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய...
உத்திரமேரூர்
காஞ்சி: 13 வகையான மளிகைபொருள் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்
கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை பெருவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
வில்லிவாக்கம்
அதிக விலைக்கு மளிகைபொருட்கள் விற்றால் உரிமம்ரத்து: சென்னை ஆணையர்...
அதிக விலைக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் எச்சரித்துள்ளார்.
கோவை மாநகர்
மளிகைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார்
மளிகை கடை வைத்திருப்பவர்கள் உரிய விலைக்கே மளிகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.