You Searched For "Grievance Redressal Meet"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி
நான்கு வழி சாலையை மாற்று பாதையில் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
கொல்லம் - திருமங்கலம் நான்கு வழி சாலையை மாற்று பாதையில் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்
தென்காசி
ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
தென்காசி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
காஞ்சிபுரம்
சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு 7 ஆண்டுகளாக கோரிக்கை: ஆட்சியரிடம்...
குன்றத்தூர் வட்டம், தண்டலம் ஊராட்சி பகுதிக்குபட்ட அனுக்கிரஹா அவின்யு பகுதியில் 400 குடும்பங்கள் வசித்து வருகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 380 மனுக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கலைசெல்வி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு
Erode District Public Grievance Day ஈரோடு மாவட்ட மக்கள்...
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 278 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 698 மனுக்கள் வரப்பெற்றன
ஆரணி
ஆரணியில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்திற்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா் சங்கத்தினர்
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி
ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி அருகே ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோயம்புத்தூர்
ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் முட்டைகோஸ் ஏந்தியபடி வந்த விவசாயிகள்
விலை சரிவு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளூர் முட்டைகோஸ்-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.