You Searched For "#Grievance"
ஈரோடு
மே 20ல் ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல்
தபால்துறை சார்பில் மார்ச் 3ம் தேதி வாடிக்கையாளர் குறைதீர் முகாம்
மாநில அளவில், தபால்துறை வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்க்கும் முகாம், வரும் மார்ச் 10ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
நாமக்கல்
நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேனி
தேனியில் டிச. 30ல் எரிவாயு சிலிண்டர் சப்ளை குறைதீர்க்கும் கூட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் , டிசம்பர் 30ம் தேதி எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
அரியலூர்
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 29.12.2021 காலை 11.00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
தேனி
தேனியில் டிசம்பர் 24 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனியில் வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
உதகமண்டலம்
உதகை படகு இல்ல வியாபாரிகள் கலெக்டரிடம் மனு
உதகை படகு இல்லத்தில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதி தர வேண்டுமென, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அரியலூர்
பொன்னேரிக்கு நீர் கொண்டுவர நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை
பொன்னேரிக்கு கால்வாய்கள் அமைத்து, நீர்கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
ஈரோடு
ஈரோட்டில் நாளை (26ம் தேதி) வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில், நாளை (26ம் தேதி) வெள்ளிக்கிழமை வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
தென்காசியில் நாளை (26ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் நாளை (26ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.