You Searched For "#forestdepartment"
தொண்டாமுத்தூர்
சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
கோவை, குனியமுத்துாரில் பழைய குடோன் ஒன்றில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில், 3வது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேனி
தொடர் விடுமுறையால் வனத்துறைக்கு தலைவலி
தொடர் விடுமுறையால் தேனி மாவட்ட வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம்
தா.பழூர் அருகே காயங்களுடன் கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காயம்பட்டு கிடந்த தேசியப்பறவை மயில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்
உடல் நலம் குன்றிய தேசியப்பறவை மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
அரியலூர் மாவட்டத்தில் உடல் நலம் குன்றிய தேசியப்பறவை மயில் மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டது.
மண்ணச்சநல்லூர்
திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு
திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தளி
கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம்: ரயில்களின் வேகத்தை குறைக்க...
கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம் இருப்பதால் ரயில்களின் வேகத்தை குறைக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருக்கோயிலூர்
வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு
சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
சத்தி வனப்பகுதியில் உடுப்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பழங்குடிகளின் குடிசைகளை அகற்றிய வனத்துறை: பல்வேறு அமைப்பினர்...
மானாம்பள்ளி வனத்துறையினர் பழங்குடிகள் அமைத்திருந்த குடிசைகளை அகற்றினர்.
வால்பாறை
அரசு பட்டா வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்றிய...
வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பழங்குடிகள் தெரிவித்தனர்.
தேனி
சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை...
தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் மேகமலை சின்னசுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்
கூடலூரில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை தீவிர விசாரணை
உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பிறகே சிறுத்தை உயிர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.