You Searched For "#FloodWarning"
பத்மனாபபுரம்
குமரியில் கொட்டி தீர்த்த பரவலான மழை: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
குமரியில் கொட்டி தீர்த்த பரவலான மழை காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
செங்கம்
தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1,700 கன அடி நீர் வெளியேற்றபாடுவதால், தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செங்கல்பட்டு
செங்கல்பட்டு பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்மழையால் செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கலசப்பாக்கம்
குப்பனத்தம் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை
குப்பனத்தம் அணை நிரம்பியதால், செய்யாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம்
செண்பகத்தோப்பு அணை திறக்கப்பட்டது
செண்பகத்தோப்பு அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
போளூர்
செண்பகத்தோப்பு அணை திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை
செண்பகத்தோப்பு அணை இன்று திறக்கப்பட உள்ளதால் கமண்டல நதி கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சோளிங்கர்
காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு...
காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
பொள்ளாச்சி
நிரம்பி வழியும் ஆழியார் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழை: ஆழியார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆக உள்ள நிலையில், தற்போது 118.65 அடி வரை உயர்ந்துள்ளது
வால்பாறை
ஆழியார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணைக்கு நீர்வரத்து 891 கனஅடியாக உள்ள நிலையில், 199 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிப்பட்டி
மேகமலையில் மழைப்பொழிவு: வேகமாக நிரம்பும் வைகை அணை
வைகை அணை நிரம்பி வருவதால் இன்று நள்ளிரவு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது