You Searched For "#FloodWarning"
திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலைக்கு வெள்ள
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மத்திய நீர் ஆணையம்
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், கடலோரப்பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மத்திய நீர் ஆணையம் தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுராந்தகம்
மதுராந்தகம் ஏரி திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மதுராந்தகம் ஏரியிலிருந்து 29ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்து விடப்படுவதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஸ்ரீரங்கம்
முக்கொம்புக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பலத்த மழை காரணமாக முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருப்பூர்
நிரம்பியது அமராவதி அணை: திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள
அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது; இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் : கரையோர மக்களே உஷார்!
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை
ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.
பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகர்
வைகையில் மூன்றாம் கட்ட வெள்ளம் எச்சரிக்கை விடப்பட்டது
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
ஈரோடு
காவிரி, பவானி கரையோர மக்களே ஜாக்கிரதை: எச்சரிக்கிறார் தாசில்தார்
வெள்ளம் அதிகரித்துள்ளதால், பவானி, காவிரி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பவானிசாகர்
பவானி ஆற்றில் 8,000 கன அடி தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், கரையோரப் பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பல்லாவரம்
தொடரும் மழை: பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடரும் நிலையில், பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் வெள்ள அபாயம்: பாதுகாப்பாக இருக்க அறிவுரை
கடலூர் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.