/* */

You Searched For "#floods"

கிள்ளியூர்

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள்...

குமரியில் கிராமங்களில் புகுந்த காட்டாற்று வெள்ளத்தால் 13 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள் துண்டிப்பு
திருநெல்வேலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையாேர மக்களுக்கு...

நெல்லை மாவட்டம் பாபநாசம் சேர்வலாறு அணையில் இருந்து 12480கன அடி தண்ணீர் திறப்பு. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை
திருநெல்வேலி

நெல்லையில் வெள்ளம் பாதித்த இடங்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆய்வு

நெல்லையில் 43 வது வார்டு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு.

நெல்லையில் வெள்ளம் பாதித்த இடங்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆய்வு
ஓசூர்

ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு...

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு.

ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை
தேனி

வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்களை பத்திரமாக மீட்ட போடி டிஎஸ்பி

போடியில் கொட்டகுடி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு சிறுவர்களை போடி டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் ஏணிக்கயிறு கட்டி மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்களை பத்திரமாக மீட்ட போடி டிஎஸ்பி
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் விளைநிலங்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு
குளச்சல்

வெள்ளப் பாதிப்பின் போது உதவிய மீனவர்களுக்கு குமரி காவல்துறை பாராட்டு

குமரியில் வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வெள்ளப் பாதிப்பின் போது  உதவிய மீனவர்களுக்கு குமரி காவல்துறை பாராட்டு
உத்திரமேரூர்

காஞ்சிபுரம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக போக்குவரத்து தடை

காஞ்சிபுரம் அடுத்த செய்யாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு மேம்பாலத்தில் செல்வதால் காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலை 2வது நாளாக போக்குவரத்து தடை...

காஞ்சிபுரம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக போக்குவரத்து தடை
கடலூர்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 20 கிராமங்களில் வெள்ளநீர்...

குடியிருப்பு பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 20 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது
காஞ்சிபுரம்

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை

வாலாஜாபாத் பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் 6வது நாளாக நீடிப்பதால் பொதுமக்கள் அவதி.

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை