/* */

You Searched For "#floods"

ஈரோடு

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
குன்னூர்

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பூந்தமல்லி

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள்...

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
பொன்னேரி

பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஆரணி ஆற்றில்...

பிச்சாட்டூர் அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கிள்ளியூர்

வெள்ளத்தால் இணைப்பு சாலை சேதம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் பாெதுமக்கள்...

குமரியில் கனமழையால் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

வெள்ளத்தால் இணைப்பு சாலை சேதம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் பாெதுமக்கள் அவதி
அம்பாசமுத்திரம்

முக்கூடல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் ஆய்வு

நெல்லையை அடுத்துள்ள முக்கூடல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

முக்கூடல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  இடங்களை ஆட்சியர் ஆய்வு
சிவகாசி

சிவகாசி அருகே காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து...

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனமழை காரணமாக காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிவகாசி அருகே காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு
தேனி

குச்சனுாரில் வாய்க்கால் உடைப்பு: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள்...

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் குச்சனுாரில் வாய்க்கால் உடைந்து நெல் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

குச்சனுாரில் வாய்க்கால் உடைப்பு: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
இராஜபாளையம்

தோப்பூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

இராஜபாளையம் அருகே தோப்பூர் பகுதியில் ஆறாக மாறிய சாலை 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் தவிப்பு.

தோப்பூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி
தென்காசி

கால்வாய் அடைப்பால் விளைநிலங்களில் புகுந்த வெள்ளம்: பயிர்கள் நீரில்...

தென்காசி அருகே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் விளை நிலங்களில் புகுந்த வெள்ள நீர். குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

கால்வாய் அடைப்பால் விளைநிலங்களில் புகுந்த வெள்ளம்: பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
சுற்றுலா

விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு