You Searched For "#flood"
தேனி
தேனியில் கொட்டி தீர்த்த மழை; வைகையில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை ஆற்றில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர்
அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: மாநகராட்சி கவனிக்குமா?
மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.
மதுரை மாநகர்
மதுரையில் பலத்த மழை : வீட்டின் தரைதளம் இறங்கியதால் பரபரப்பு
மதுரையில் பலத்த மழை பெய்த நிலையில், வீட்டின் தரைதளம் பூமிக்குள் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு
மதுரை அருகே கண்மாய் உடைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை அருகே கருப்பாயூரணியில் மழைநீரை அகற்றக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்
வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில், நள்ளிரவில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
மதுரை மாநகர்
மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்
மதுரையில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், வீடுகளுக்குள் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம் உள்ளது; மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராமநாதபுரம்
வைகை ஆற்றின் கடைமடையில் வெள்ள பெருக்கு: 60 கிராமங்கள் துண்டிப்பு
வைகை ஆற்றின் கடைமடையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், 60 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
சோழிங்கநல்லூர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்
சோழிங்கநல்லூர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு, அதிமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருமங்கலம்
மழைநீரால் 50 ஏக்கர் மக்காச்சோளம் சேதம் - விவசாயிகள் சோகம்
டி.கல்லுப்பட்டி குட்பட்ட கவசக்கோட்டை பகுதியில், சுமார் 50 ஏக்கர் மக்காச்சோளம், தண்ணீர் நிரம்பி நின்றதால் சேதமடைந்தது.
இராஜபாளையம்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரண உதவி
ராஜபாளையத்தில், மழையால் வீடு இழந்தவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ. ரூ. 1 .5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கினார்.
சேந்தமங்கலம்
பஞ்சாயத்து ஆபீஸ் முன் மழைநீர் தேக்கம்: கவுன்சிலர்கள் கப்சிப்
செவ்வந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கவுன்சிலரும் கண்டு கொள்வதில்லை.